Friday, September 12, 2025

நடராஜர் பாமாலை - வருகலாமோ ஐய்யா - Varugalaamo Ayya

 வருகலாமோ ஐய்யா - Varugalaamo Ayya
----------------
இயாற்றியவர் : ஸ்ரீ கோபாலக்ருஷ்ண பாரதி
ராகம் - மாஞ்சி
----------------

பல்லவி

வருகலாமோ ஐய்யா - நான் உந்தன் அருகில்
நின்று கொண்டாடவும் பாடவும் நான் அங்கே வருகலாமோ

அனுபல்லவி
பரமகிருபாநிதி அல்லவோ - நீ
இந்த நந்தன் உபசாரம் சொல்லவோ
உந்தன் பரமானந்த தாண்டவம் பார்க்காவே நான் அங்கே (வருகலாமோ)


சரணம்
பூமியில் புலையனாய் பிறந்தேனே - நான்
ஒரு புண்ணீயம் செய்யாமல் இருந்தேனே
என் ஸ்வாமி உந்தன் சந்நிதி வந்தேனே
பவசாகரம் தன்னையும் கடந்தேனே
கரை கடந்தேனே
சரணம் அடைந்தேனே
தில்லை வரதா பரிதாபமும் பாவமும் தீரவே (வருகலாமோ)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...