அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்
அஞ்சுவோர்க்கு அபயம் அளிக்கும் சரவணன் இருக்க (அஞ்சேல்)
வஞ்சக் கயவர், வல்வினைப் பிணியும்
சஞ்சல நெஞ்சமும் சற்றும் அஞ்சேல் (அஞ்சேல்)
அஞ்சேல் என்று நீ அருளுடன் தந்த
வேல் அவனியில் என்தனை காக்கும் வேல்
ராம் நாம் ஸத்யஹ | சிவ நாம ப்ரத்யக்ஷம் || கண்டவர் விண்டிலர் | விண்டிலர் கண்டவர் ||
காஞ்சி வாழ் தவமுனிவா!கருணை உள்ளம் கொண்டவா...கால பயம் நீக்கிடவேகலியுகம் தனில் வந்தவா...முற்றும் துறந்த மூர்த்தியாகமுற்றும் உணர்ந்த ரூபனேகாலடியில் வந்துதித்தசிவன் காலடி வழி வந்தவா...
தென்னாடுடைய சிவனே போற்றி
Thennadudaiya Sivane Potri
-------------------------------
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி...
கல்யாண ராம ரகு ராம ராமா
KALYANA RAMA RAGU RAMA RAMA
--------------
இயற்றியவர் :
ஊத்துக்காடு வேங்கட கவி
ராகம் : ஹம்சநாதம்
--------------
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் (2)
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம்
தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே
சொல்லாதது
காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம் (கண்ணை நம்பாதே)
ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை (கண்ணை நம்பாதே)
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்துவிட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் (கண்ணை நம்பாதே)
-----------------------
பாடல் : கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
படம் : நினைத்ததை
முடிப்பவன் – 1975
வரிகள் : மருதகாசி
பாடியவர் : T.M.சௌந்தர்ராஜன்
இசை : M.S.விஸ்வநாதன்
பல்லவி
ரங்கபுர விஹாரா ஜெயகோதண்டரமாவதார ரகுவிர ஸ்ரீஅன்கஜ ஜனக தேவா பிருந்தாவனசாரங்கேந்திரா வரத ராமன்தரங்கஷ்யாமாலாங்க ரவிரங்க துரங்கசதயாபாங்க சத்சங்க ||
பங்கஜாப்தகுல ஜலநிதி சோமா வரபங்கஜ முக பட்டாபீரமாபதபங்கஜ ஜிதகாமா ரக்ஹுராமாவாமாங்க கத சீதாவர வேஷசேஷாங்க சயன பக்த சந்தோஷஏனாங்கரவி நயன ம்ருதுதரபாஷஅகலங்க தர்பன கபோல விஷேசமுநிஷங்கட ஹரன கோவிந்தவேங்கட ரமண முகுந்தாஷங்கர்க்ஷன மூல கந்தசங்கர குருகுகாணந்த ||
ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...