Eppo Varuvaro - எப்போ வருவாரோ
ராகம் : ஜோன்புரி
இயற்றியவர் : ஸ்ரீ கோபாலக்ருஷ்ண பாரதியார்
------
எப்போ வருவாரோ எந்தன்கலி தீர (எப்போ)
anupallavi
அப்பர் முதல் மூவரும் ஆளுடை அடிகளும்
செப்பிய தில்லை சிதம்பரநாதன் || (எப்போ)
நற்பருவம் வந்து நாதனைத் தேடும்
கற்பனைகள் முற்ற காட்சி தந்தாள || (எப்போ)
caraNam 2
அற்ப சுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன்
பொற்பதத்தைக் காணேன் பொன்னம்பலவாணன் (எப்போ)
பாலக்ருஷ்ணன் போற்றி பணிந்திடும் ஈசன் மேலே காதல் கொண்டேன் வெளிப்படக் காணேன் || (எப்போ)

No comments:
Post a Comment