Tuesday, June 10, 2025

குரு வந்தனம் - உலகம் யாவையும் தாம்

கம்ப ராமாயணம் தற்சிறப்புப் பாயிரம் கடவுள் வணக்கம்

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

-------------

பொருள் : இந்த உலகத்தினைப் படைத்தும், காத்தும், அழித்தும், இப்படி முடிவில்லாத விளையாட்டாய் அனைத்தையும் நடத்திக் கொண்டு இருக்கும் அந்த ஒருவரே, எங்கள் கடவுள். அவரது திருவடிகளை நாங்கள் சரணடைகிறோம்.

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...