Tuesday, June 10, 2025

நல்வழி...


நல்வழி - ஒளவை பிராட்டியார்

உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்

எண்பது கோடிநினைந்து 

எண்ணுவன-கண்புதைந்த 

மாந்தர் குடிவாழ்க்கை

மண்ணின் கலம்போலச்

சாந்துணையுஞ் சஞ்சலமே தான்.

-----

விளக்கம் : உள்ளதே போதும் என மனம் அமைந்திராதவர்கள் இறக்கும் வரையில் சஞ்சலமே அடைவார்கள்

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...