ராமசாமி தூதன்
நான்அடா
– Ramasamy Thuthan Naanada
---------------
இயற்றியவர் : ஸ்ரீ அருணாச்சல கவிராயர்
------------------------
ராமசாமி தூதன் நான்அடா - அடடராவணா
நானடா என்பேர் அனு மானடா - (ராமா)
மாமலர் தலைவாசனும் கயிலாசனும் ரிஷிகேசனும்
மறைந்துநின்று தந்தநான் அல்லடா
புறம்பே நின்று வந்தநான் அல்லடா (ராமா)
காலமும் பலமும் தெரியாமல் குதிக்கிறாய்என்ன மாயமோ
காமத்தாலே தர்மபுத்தியை கடக்கிறாய் இது உபாயமோ
சாலமோ கேடு காலமா அடா உனக்கும் தெய்வச காயமோ
தங்கை மூக்கறுப் புண்டதல்லவோ சண்டாளா இது ஞாயமோ
வாலியும் போனான் உன்னைச் சிறை வைத்த
வாலும் போய்விட்டது அஞ்சாதே மெத்த

No comments:
Post a Comment